ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆகுங்கள்

வாருங்கள் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவோம்.
  • {{itemType}}
Please Select the Type
Full Name is required Maximum 150 characters allowed
RM Code is required
  • {{item}}
POSP Code is required
Enter Valid Email Address
Pincode is required Please enter 6 digit pincode
Mobile Number is required Enter valid mobile number Mobile Number Of Digit Employee Is Not Allowed
Please Enter IMF Number
Please Enter IRDA Number
Enter Valid OTP
Didn’t receive SMS? Resend Otp

I agree to the Terms & Conditions

Please accept terms and conditions

Work

in spare time

Earn

side income

FREE

training by Digit

ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்றால் என்ன?

இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவர் இன்சூரன்ஸ் கம்பனியுடன் இணைந்து  இன்சூரன்ஸ் சம்பந்தமான பொருட்களை அதாவது பாலிசிக்களை விற்பனை செய்யும் ஒரு நபர் ஆவார்.

வீட்டில் இருந்தபடியே ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்ட் அல்லது பிஓஎஸ்பி ஆக எப்படி ஆவாது என்பது பற்றி நீங்கள் தெரியுமா? ஒன்றுமில்லை, அவர்கள் ஒருவரின் தனிப்பட்ட தேவையைப் பொறுத்து சரியான பாலிசியைத் தேர்வு செய்து கொடுப்பதே ஆகும்.

டிஜிட் உடன், ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் (கார், பைக், கமர்ஷியல் வெஹிக்கல்) இன்சூரன்ஸ், எஸ்எஃப்எஸ்பி (SFSP) இன்சூரன்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸை எளிதில் விற்கலாம்.

ஜெனரல் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ்,  எஸ்எஃப்எஸ்பி (SFSP) இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற உயிர் அற்ற பொருள் அல்லது  விஷயங்களுக்கான அனைத்து இன்சூரன்ஸ்களையும் உள்ளடக்குகிறது.

ஏதேனும் எதிர்ப்பாராத விதமாக நேரக்கூடிய துருதிருஷ்டவசமான நிகழ்வுகளின் மூலம் ஏற்படும் இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுவதே ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கார் இன்சூரன்ஸ் விபத்தின் மூலம் ஏற்படக்கூடிய சேதங்கள் அல்லது இழப்புகளில் இருந்து ஒருவரை பாதுகாக்கும். அதே போல்,  எஸ்எஃப்எஸ்பி (SFSP) திருட்டு அல்லது இயற்கைப் பேரிடர் போன்றவற்றின் மூலம் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

நகர்ப்புற இந்தியாவின் வாழ்க்கைத் தரம் உயரும் பட்சத்தில், மற்றும் மோட்டார் வெஹிக்கல் சட்டம் போன்றவை இருப்பதால், பல இந்தியர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளைப் பாதுகாக்க இன்சூர் செய்து கொள்கிறார்கள்.

*பொறுப்பு திறப்பு - ஏஜென்ட்டுகளுக்கு குறிப்பிட்ட பிரிவு எதுவும் இல்லை. நீங்கள் ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக வேண்டும் என பதிவு செய்தால், அதன் பின்னர் நீங்கள் தாராளமாக அனைத்து ஜெனரல் இன்சூரன்ஸ் திட்டங்களையும் விற்பனை செய்யலாம்.

Read More

இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் துறைப் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

1
இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் துறையானது கடந்த ஆண்டு மட்டும் 14.5% உயர்ந்து உள்ளது. (1)
2
இந்தியாவில்  2019 இல் உயிர் அற்ற பொருள் அல்லது விஷயங்களுக்காக இன்சூரர்களுக்கு காப்புறுதி அளிக்க செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் 1.59 டிரில்லியன் ஆகும். (2)
3
இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் மார்க்கெட் 2020-ல் $40 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (3)

ஒருவர் ஏன் டிஜிட்-ல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக ஆக வேண்டும்?

நீங்கள் ஏன் ஜெனரல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேண்டும் மற்றும் அதற்கு நீங்கள் ஏன் டிஜிட்டல் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளவும்.

டிஜிட்டுடன் நேரடியாக பணிபுரியவும்

எங்கள்பிஓஎஸ்பி (POSP) பார்ட்னராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேரடியாக எங்களுடன் பணிபுரிவீர்கள். அதாவது வேறு எந்த இடைத்தரகர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். டிஜிட் தான் இன்று இந்தியாவில் அதி விரைவாக வளர்ந்து வரும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். நாங்கள் தான் 2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன அவார்டை பெற்ற இளம் நிறுவனம் ஆவோம்.

பலதரப்பட்ட திட்டங்கள்

இது பல வகையிலான சொத்துக்களை கவர் செய்யும் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டு, ஹெல்த், மோட்டார் (கார், டூ-வீலர், கமர்ஷியல் வெஹிக்கல்), டிராவல், ஹோம் மற்றும் பல இதில் அடங்கும்.

இன்சூரன்ஸ் எளிமையாக்கப்பட்டது

இன்சூரன்ஸ் எளிமையாக்குவது தான் எங்கள் நம்பிக்கை. இதனால் தான் 15 வயது நபராலும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான வகையில் ஆவணங்கள் இருக்கும்..

வலுவான பேக்கெண்ட் (backend) சப்போர்ட்

தொழில்நுட்பத்தின் உதவியோடு, நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமான சேவை குழுவை வழங்குவது மட்டுமின்றி 24x7 மணி நேரமும் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட வெப் மட்டும்  மொபைல் ஆப்பையும் வழங்குகிறோம்!

ஜீரோ-டச் இன்சூரன்ஸ்

எந்த வித பேப்பருவர்க் இல்லாமல், அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் தான். இது அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாகும். இது உங்களுக்கும் விண்கல் நேரத்திற்கும் சிறந்தது. இதைத் தான் கஸ்டமர்கள் விரும்புகிறார்கள்!

உடனடி பாலிசி வழங்கல்

எந்த ஒரு கடினமான ஆவணமாக்கம் இல்லாத எளிமையான செயல்முறை. எந்த வித சிரமும் இன்றி நாங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்களை ஆன்லைனில் உடனடியாக வழங்குகின்றோம்.

விரைவான கமிஷன் செட்டில்மென்ட்

கவலை வேண்டாம், உங்கள் தேவைகளை நாங்கள் நன்கு அறிவோம். அதனால், கமிஷன் விரைவாக செட்டில் செய்யப்படும். பாலிசி வழங்கப்பட்ட 15 ஆவது நாளில் கமிஷன் சரியாக உங்கள் கணக்கை வந்து அடையும்.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆவதெப்படி?

டிஜிட்-ல் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக மாறுவது எப்படி?

படி 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள எங்கள் பிஓஎஸ்பி (POSP) படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவு செய்யவும். பின்னர், அனைத்து விவரங்களையும் நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

படி 2

நாங்கள் வழங்கும் உங்கள் 15-மணிநேர கட்டாய பயிற்சியை நிறைவு செய்யுங்கள்.

படி 3

பரிந்துரைக்கப்பட்டத் தேர்வை முடிக்கவும்

படி 4

எங்களுடன் ஒப்பந்தத்தை கையொப்பமிடுங்கள் அவ்வளவுதான்! நீங்கள் பிஓஎஸ்பி (POSP) ஆக சான்றளிக்கப்படுவீர்கள்.

நான் ஏன் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக மாற வேண்டும்?

நீங்களே உங்களுக்கு முதலாளி

பிஓஎஸ்பி (POSP) ஆக இருப்பதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று உங்கள் வசதிக்கேற்ப வேலை செய்வதற்கான சுதந்திரம் இருப்பதேயாகும். ஆம், இனி நீங்கள் தான் உங்களுக்கு முதலாளி!

நேர வரம்புகள் இனி இல்லை!

நீங்கள் இனி முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ (பார்ட்-டைம் ஆகவோ) உங்கள் விருப்பத்திற்கேற்ப வேலை செய்யலாம். அதற்கேற்ப உங்கள் சொந்த வேலைக்கான நேரத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.

வீட்டிலிருந்தப்படியே வேலை (ஒர்க் ஃபிரம் ஹோம்)

டிஜிட் இன்சூரன்ஸில், நாங்கள் முதன்மையாக இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் விற்கிறோம். இதன் பொருள், நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆக வீட்டில் இருந்து வேலை செய்யலாம் மற்றும் எங்கள் ஆன்லைன் செயல்முறைகளைப் பயன்படுத்தி பாலிசிகளை எளிதில் விற்கவும் வழங்கவும் முடியும்.

15 மணி நேர பயிற்சி

பிஓஎஸ்பி--யாக(POSP) சான்றளிக்கப் பெற, ஐஆர்டிஏ (IRDA) வழங்கும் 15 மணி நேர கட்டாயப் பயிற்சியை நிறைவு செய்வது முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும்; உண்மையைச் சொன்னால், இது அவ்வளவு ஒன்றும் கடினமானது இல்லை! இதற்கு தேவையானதெல்லாம் நீங்கள் பணியைத் துவங்க முதலீடு செய்யும் அந்த 15 மணி நேரம் மட்டுமே!

அதிக வருவாய் ஈட்டும் திறன்

உங்கள் வருவாய் நீங்கள் வேலை செய்த நேரத்தின் அளவைப் பொறுத்தது அல்ல, நீங்கள் வழங்கும் பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது ஆகும். அதைப்பற்றிய ஒரு நல்ல புரிதலுக்கு, எங்கள் வருமானத்திற்கான கால்குலேட்டரை பாருங்கள், மேலும், நீங்கள் விற்கும் ஒவ்வொரு பாலிசியிலும் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைப் பார்க்கவும்.

முதலீடு எதுவும் இல்லை (ஜீரோ இன்வெஸ்மென்ட்)

ஒரு ஸ்மார்ட்போன், ஒரு சிறந்த இன்டெர்னட் இணைப்பு, மற்றும் 15 மணி நேர பயிற்சியைத் தவிர, நீங்கள் ஒரு பிஓஎஸ்பி (POSP) ஆவதற்கு வேறு எதுவும் தேவையில்லை. எனவே, உங்கள் தரப்பிலிருந்து எந்த பண முதலீடும் தேவையில்லை, அதே நேரத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பும் இதில் அதிகமாக உள்ளது!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்